sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் பங்குனி உத்திர விழா மகா தரிசனம்

/

சென்னிமலையில் பங்குனி உத்திர விழா மகா தரிசனம்

சென்னிமலையில் பங்குனி உத்திர விழா மகா தரிசனம்

சென்னிமலையில் பங்குனி உத்திர விழா மகா தரிசனம்


ADDED : ஏப் 14, 2025 06:53 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் விழா நிறைவு நாளான நேற்று மகாதரிசனம் நடந்தது.

இதையொட்டி காலை, 11:௦௦ மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்தி களுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர் உட்பட பல்வேறு திரவிய அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு சென்னிமலையின் நான்கு ராஜவீதிகளில் நடந்தது. இரவில் கோலாகலமாக நடந்த மஞ்சள் நீராட்டத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us