sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

/

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு


ADDED : மார் 31, 2025 02:38 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கவுந்தப்பாடி அருகே தென்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தணிகை பிரனேஷ், 45, விவசாயி; இவரது தோட்டத்து கிணற்றில் நேற்று காலை ஒரு மயில் தண்ணீரில் தத்தளித்தது.

கோபி தீய-ணைப்பு நிலைய வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி, 15 அடி ஆழ தண்ணீரில் தத்தளித்த, ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us