sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உளுந்து வடையில் பல்லி பேக்கரி கடைக்கு அபராதம்

/

உளுந்து வடையில் பல்லி பேக்கரி கடைக்கு அபராதம்

உளுந்து வடையில் பல்லி பேக்கரி கடைக்கு அபராதம்

உளுந்து வடையில் பல்லி பேக்கரி கடைக்கு அபராதம்


ADDED : அக் 29, 2024 07:01 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்,: உளுந்து வடையில் பல்லி இறந்து கிடந்ததால், தாராபுரம் அருகே பேக்கரி கடைக்கு,

அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம், உடுமலை சாலையை சேர்ந்தவர் செல்வம்,

45; இவருக்கு சொந்தமான பேக்கரியில், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன்,

நேற்று காலை உளுந்து வடையை பார்சலாக வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்று

குடும்பத்தினருடன் சாப்பிட்டார். அப்போது வடைக்குள் இறந்த நிலையில், பல்லி

இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாரா-புரம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை

பெற்ற சிறுவன் உள்-ளிட்ட 4 பேர், கூறிய தகவலின்படி, அலங்கியம் போலீசார்

விசா-ரித்தனர். உணவு பாதுகாப்பு துறையினர் பேக்கரிக்கு சென்றனர். ஆய்வுக்கு பிறகு,

௩,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us