/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்
/
ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்
ADDED : பிப் 04, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின், 13வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. மூத்த உறுப்பினர் அக்ரி சுப்பிரமணியம், சங்க கொடியேற்றி வைத்தார்.
மாவட்ட செயலாளர் பன்னீர்-செல்வம், சங்கத்தின் செயல்பாடு, நிறைவேற்றப்பட்ட கோரிக்கை, சங்கம் மூலம்
செயல்படுத்தப்படும் சேவை குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், நிர்வா-கிகள்
ஹரிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.