sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீபாவளி விடுமுறையால் கொடிவேரியில் குவிந்த மக்கள்

/

தீபாவளி விடுமுறையால் கொடிவேரியில் குவிந்த மக்கள்

தீபாவளி விடுமுறையால் கொடிவேரியில் குவிந்த மக்கள்

தீபாவளி விடுமுறையால் கொடிவேரியில் குவிந்த மக்கள்


ADDED : நவ 02, 2024 04:01 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: தீபாவளி பண்டிகை விடுமுறையால், கொடிவேரி தடுப்ப-ணையில் ஒரே நாளில், 13 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்-தனர்.

கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, தினமும் ஏரா-ளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் குவிவர். இந்த வகையில் தீபாவளி விடுமுறையால், நேற்று காலை முதலே கொடிவேரி தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்-பட்டனர். தடுப்பணை வழியாக, 428 கன அடி வெளியேறிய தண்ணீரில், ஆனந்தமாக குளித்தனர். மாலை, 5:00 மணி வரை, 13 ஆயிரம் பேர் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் நேற்று முன்தினம், 3,282 பேர் தடுப்பணைக்கு வந்-திருந்தனர்.






      Dinamalar
      Follow us