தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்


ADDED : செப் 01, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்; தாராபுரம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் அவ-திப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் அமராவதி ஆற்றில் நீர்வரத்து முற்-றிலும் இல்லாத நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு, 10 நாட்களாகிறது. இதனால் குடிநீருக்காக பொது-மக்கள் குடங்களை இருசக்கர வாகனங்களில் ஏற்-றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணியளவில், தாராபுரம் உப்புத்துறை பாளையத்தில், மக்கள் குடிதண்ணீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து, மறியலை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us