sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானிசாகர் அணையில் உபரி நீர் திறக்க வாய்ப்பு மக்களுக்கு எச்சரிக்கை

/

பவானிசாகர் அணையில் உபரி நீர் திறக்க வாய்ப்பு மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணையில் உபரி நீர் திறக்க வாய்ப்பு மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணையில் உபரி நீர் திறக்க வாய்ப்பு மக்களுக்கு எச்சரிக்கை


ADDED : ஆக 05, 2025 01:19 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி, 101.52 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 102 அடியை எட்டியவுடன், உபரிநீர் வெளியேற்றப்படும். இதனால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பவானி ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அணைக்கு நீர்வரத்து, 3,987 கன அடியாக உள்ளது. இதனால் எந்நேரத்திலும் அணை நீர்மட்டம், ௧௦௨ அடியை எட்ட வாய்ப்புள்ளது. எட்டிய மறுவிநாடி பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us