sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சப்-கலெக்டரிடம் மக்கள் மனு

/

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சப்-கலெக்டரிடம் மக்கள் மனு

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சப்-கலெக்டரிடம் மக்கள் மனு

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சப்-கலெக்டரிடம் மக்கள் மனு


ADDED : நவ 06, 2024 01:13 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



ஆக்கிரமிப்பை அகற்ற கோரி

சப்-கலெக்டரிடம் மக்கள் மனு

கோபி, நவ. 6-

கோபி அருகே பெரிய கொடிவேரி டவுன் பஞ்., சென்றாயம்பாளையம் கிராம மக்கள், 70க்கும் மேற்பட்டோர், கோபி சப்-கலெக்டர் ஆபீசில் நேற்று குவிந்தனர். சப்-கலெக்டர் சிவானந்தத்தை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில் அவர்கள் கூறியதாவது: சென்றாயம்பாளையம் கிராமத்தில், வசிக்கும் எங்களுக்கு, நத்தம் புறம்போக்கு நிலத்தில், 2012ல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் எங்கள் பகுதியில், சம்பந்தமில்லாத நபர்கள் சாலையை வழிமறித்து குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இலவச வீட்டுமனை பட்டாவின் படி, அந்த நிலத்தை நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். சப்-கலெக்டர் சிவானந்தம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us