sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குமரன் நகர் மக்கள் பஞ்.,ஆபீசில் மனு

/

குமரன் நகர் மக்கள் பஞ்.,ஆபீசில் மனு

குமரன் நகர் மக்கள் பஞ்.,ஆபீசில் மனு

குமரன் நகர் மக்கள் பஞ்.,ஆபீசில் மனு


ADDED : டிச 05, 2024 07:34 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே குமரன் நகர் மக்கள், மொடச்சூர் பஞ்சாயத்து ஆபீசில் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: குமரன் நகரில் கடந்த, 12 ஆண்டுகளாக, 50 குடும்பங்கள் வசிக்-கிறோம். எங்கள் பகுதியில்,

மின் விளக்கு, சாலை, சாக்கடை உள்-ளிட்ட வசதிகளின்றி அவதிப்படுகிறோம். குண்டும், குழியமாக உள்ள

சாலையில், மழைக்காலங்களில் நடமாட முடியவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்

அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அடிப்படை தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும். இவ்வாறு

கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us