sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனு கொடுத்து பலனில்லை தபால் அனுப்பி போராட்டம்

/

மனு கொடுத்து பலனில்லை தபால் அனுப்பி போராட்டம்

மனு கொடுத்து பலனில்லை தபால் அனுப்பி போராட்டம்

மனு கொடுத்து பலனில்லை தபால் அனுப்பி போராட்டம்


ADDED : ஜூலை 19, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி :சித்தோடு அருகே எலவமலை பஞ்., செங்கலப்பாறை பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் பட்டா வேண்டி, பவானி தலைமை தபால் நிலையத்துக்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். அங்கு, 500 தபால் கார்டு வாங்கினர். அதில் 'எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்' என எழுதி, ஈரோடு கலெக்டர், ஈரோடு தாசில்தாருக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us