sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

/

தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு


ADDED : ஜூலை 27, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக, ஈரோடு மண்டல பருவ-கால பணியாளர்கள், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசா-மியை சந்தித்து மனு வழங்கினர்.

மனுவில் கூறியதாவது: தமிழ்-நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ஈரோடு மண்டலத்தில் பருவ கால எழுத்தர், பருவ கால காவலர்களாக நெல் அறுவடை காலங்களில் மட்டும் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். அவ்-வப்போது இப்பணிக்கு ஆட்களை எடுத்து, ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டும் பணி வழங்கி, 8,500 ரூபாய் சம்பளம் வழங்கினர். பணிகள் இல்லாத ஒன்பது மாதங்களும், வெளியே கிடைக்கும் பணிகளை செய்து வருகிறோம். அரசு சார்பில் எங்களை முழு நேர பணியாளராக நியமித்து, நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us