sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேரன்களை பராமரிக்க நிவாரண நிதி கோரி மனு

/

பேரன்களை பராமரிக்க நிவாரண நிதி கோரி மனு

பேரன்களை பராமரிக்க நிவாரண நிதி கோரி மனு

பேரன்களை பராமரிக்க நிவாரண நிதி கோரி மனு


ADDED : டிச 03, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அந்தியூர் தாலுகா செம்புளிச்சாம்பாளையம், காந்திபுரம் கால-னியை சேர்ந்த தம்பதி

நாராயணன் - பழனியம்மாள். தங்களின் எட்டு வயது, நான்கு வயது பேரன் என

இருவருடன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:நாங்கள் துாய்மை பணியாளராக பணி செய்து வருகிறோம். இளைய மகன் செல்வகணபதி மனைவி சவுந்தர்யா, 24; இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த

அக்.,7ல் நடந்த கார் விபத்தில் மருமகள் இறந்து விட்டார். இந்த துக்கம் தாளாமல் மகன்

கடந்த மாதம் இறந்தார். தற்போது அவர்களது இரண்டு குழந்தைகளையும் நாங்கள் வளர்த்து வருகிறோம்.

எங்களுக்கு வயதான நிலையில், குழந்தை-களின் கல்வி, பிற வசதிகளுக்கு,

முதல்வரின் நிவாரண நிதி மூலம் தொகை வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us