sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சினிமா வெளியிட தடை கோரி மனு

/

சினிமா வெளியிட தடை கோரி மனு

சினிமா வெளியிட தடை கோரி மனு

சினிமா வெளியிட தடை கோரி மனு


ADDED : ஜூலை 05, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அந்தியூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, வக்கீல் அணி மாநில துணை செயலாளர் சுரேஷ், ஈரோடு எஸ்.பி., அலுவல-கத்தில், நேற்று அளித்த புகார் மனு:நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த குழந்தை குழந்தை C/O கவுண்டம்-பாளையம் திரைப்படம், இன்று திரையிடப்படுகிறது.

சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் தலைவரான திருமாவளவன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பல வசனங்கள் இடம் பெற்றுள்-ளன. திரைப்படம் வெளியானால் சாதி மோதல் ஏற்படும் சூழல் உண்டாகும். படத்தை ஈரோடு மாவட்டத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us