sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீபாவளி சீட்டு மோசடி டி.ஆர்.ஓ.,விடம் மனு

/

தீபாவளி சீட்டு மோசடி டி.ஆர்.ஓ.,விடம் மனு

தீபாவளி சீட்டு மோசடி டி.ஆர்.ஓ.,விடம் மனு

தீபாவளி சீட்டு மோசடி டி.ஆர்.ஓ.,விடம் மனு


ADDED : நவ 18, 2025 01:48 AM

Google News

ADDED : நவ 18, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, குப்பிப்பாளையம், வாய்க்கால் பகுதி, வளையக்கார வீதியை சேர்ந்த தமிழ்செல்வி உட்பட பலர், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், மனு வழங்கி கூறியதாவது:

எங்கள் தெருவில் வசிக்கும், 250க்கும் மேற்பட்டோர், அதே பகுதியில் உள்ள, 'ஆதவன் தீபாவளி வாரச்சந்தா சீட்டு' நிறுவனத்தில் மாதம், 200, 300, 500, 1,000 ரூபாய் என பணம் செலுத்தினோம்.

200 ரூபாய் சீட்டுக்கு, 10,400 ரூபாய் செலுத்தினால், தீபாவளிக்கு முன், 1,600 ரூபாய் சேர்த்து, 12,000 ரூபாய் தருவதாக கூறினார். முழு பணமும் செலுத்திய நிலையில் தீபாவளிக்கு முன், சீட்டு நடத்தியவர்கள் தலைமறைவாகி விட்டனர். சீட்டு நடத்தியவர்கள் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்பதால், போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us