sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொதுப்பாதை அளவீடு ஆசாமிகள் இடையூறு எஸ்.பி.,யிடம் மனு

/

பொதுப்பாதை அளவீடு ஆசாமிகள் இடையூறு எஸ்.பி.,யிடம் மனு

பொதுப்பாதை அளவீடு ஆசாமிகள் இடையூறு எஸ்.பி.,யிடம் மனு

பொதுப்பாதை அளவீடு ஆசாமிகள் இடையூறு எஸ்.பி.,யிடம் மனு


ADDED : செப் 23, 2025 01:24 AM

Google News

ADDED : செப் 23, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பவானி புன்னம் பாறை காட்டை சேர்ந்த சரவணன், நேற்று ஈரோடு எஸ்.பி. சுஜாதாவிடம் அளித்த புகார் மனு:

புன்னத்தில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில், பழைய சரவணா தியேட்டர் எதிரே, செட்டிகுட்டை வரை ௧.௫ கி.மீ., துாரம் நீளம், 10 அடி அகலம் கொண்ட பாதையை, 200 ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம்.

இதை முறைப்படி அரசுப்பாதையாக அறிவிக்க கலெக்டரிடம் விண்ணப்பித்திருந்தோம். அளவீடு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருவர், பாதையை ஆக்கிரமித்துள்ளனர். முள், கற்களை வைத்து அடைத்துள்ளனர். இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us