sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிள்ளையார் கோவில் துறை மக்கள் கலெக்டருக்கு மனு

/

பிள்ளையார் கோவில் துறை மக்கள் கலெக்டருக்கு மனு

பிள்ளையார் கோவில் துறை மக்கள் கலெக்டருக்கு மனு

பிள்ளையார் கோவில் துறை மக்கள் கலெக்டருக்கு மனு


ADDED : ஜூன் 09, 2025 03:27 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே பிள்ளையார் கோவில் துறை பகுதியை சேர்ந்த மக்கள் சிலர், ஈரோடு கலெக்டருக்கு பதிவு தபாலில் கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கோபி அருகே பிள்ளையார் கோவில் துறை பஸ் ஸ்டாப்பில், அனைத்து பஸ்களும் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல, 2018ல் அப்போதைய வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவு வழங்கினார். இதன்படி அரசு பஸ்கள் நின்று செல்கின்-றன. ஆனால், தனியார் பஸ்கள் சரியாக நிற்பதில்லை. இதுகு-றித்து பல முறை கலெக்டருக்கும், கோபி வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் புகார் அனுப்பியும், பஸ்கள் நிற்பதில்லை. தனியார் பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us