sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளாளபாளையம் மக்கள்கோபி சப்-கலெக்டரிடம் மனு

/

வெள்ளாளபாளையம் மக்கள்கோபி சப்-கலெக்டரிடம் மனு

வெள்ளாளபாளையம் மக்கள்கோபி சப்-கலெக்டரிடம் மனு

வெள்ளாளபாளையம் மக்கள்கோபி சப்-கலெக்டரிடம் மனு


ADDED : ஜன 08, 2025 02:51 AM

Google News

ADDED : ஜன 08, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளாளபாளையம் மக்கள்கோபி சப்-கலெக்டரிடம் மனு

கோபி, :கோபி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளாளபாளையம் கிராம மக்கள், கோபி சப்-கலெக்டர் சிவானந்தத்திடம் நேற்று மனு கொடுத்தனர். மனுவில் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் விவசாயிகள் அதிகளவில் வசிக்கின்றனர். தவிர, கூலி தொழிலாளர்கள் நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்பெறுகின்றனர். நகராட்சியோடு இணைத்தால் கிராமப்புற சலுகைகள் ரத்தாகும். வரியினங்களும் உயரும். எனவே பஞ்சாயத்தை, கோபி நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us