sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எம்.பி., குரல் எழுப்ப வலியுறுத்தி மனு

/

எம்.பி., குரல் எழுப்ப வலியுறுத்தி மனு

எம்.பி., குரல் எழுப்ப வலியுறுத்தி மனு

எம்.பி., குரல் எழுப்ப வலியுறுத்தி மனு


ADDED : நவ 25, 2024 02:23 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் தனபால், பொது செயலாளர் கனகராஜ், ஆட்டோ சங்க செயலாளர் ஷேக் தாவூத் ஆகியோர், ஈரோடு எம்.பி., பிரகா-ஷிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. மோட்டார் வாகன தொழிலும், தொழிலாளர்களும் பாதிக்கப்-பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள லோக்சபா

எம்.பி.,கள், மோட்டார் வாகன தொழிலாளர்களின் கோரிக்-கையை லோக்சபாவில் விவாதித்து டீசல் விலை, டோல்கேட் கட்-டணம், இன்சூரன்ஸ் பிரிமீய தொகையை குறைத்தல், விபத்து மரணத்துக்கு டிரைவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைக்கு வழிவ-குக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம்-2019ஐ, வாபஸ் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us