sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு 'பைன்'

/

வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு 'பைன்'

வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு 'பைன்'

வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு 'பைன்'


ADDED : அக் 03, 2025 01:30 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை - காங்கேயம் பிரதான சாலை வனப்பகுதி வழியாக காங்கேயம் செல்லுகிறது. வனப்பகுதி சாலையோரங்களில் குப்பை கொட்டுவோருக்கு, வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

இதற்காக வனப்பகுதி சாலையில், இரவு-பகல் பாராமல் திடீர் ரோந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னிமலை பார்க் ரோட்டை சேர்ந்த விஜய், 42, சாக்குப்பையில் போட்டு, சென்னிமலை-கணுவாய் சாலையோரம் வீச வந்தார். அவரை பிடித்த வனத்துறையினர், 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us