sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை அருகே 150 மரக்கன்று நடவு

/

சென்னிமலை அருகே 150 மரக்கன்று நடவு

சென்னிமலை அருகே 150 மரக்கன்று நடவு

சென்னிமலை அருகே 150 மரக்கன்று நடவு


ADDED : அக் 09, 2025 12:56 AM

Google News

ADDED : அக் 09, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சி, பெருந்துறை மெயின் ரோடு, அப்பாத்தா கோவில் அருகே இருந்த குப்பை மேட்டை அகற்றி, ஓட்டப்பாறை ஊராட்சி நிர்வாகம், சிறகுகள் அமைப்பு இணைந்து நேற்று, 150 மரக்கன்றுகளை நடவு செய்து அடர் வனம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலாளர் பழனிசாமி, சிறகுகள் அமைப்பு சென்னிமலை பொறுப்பாளர் சரண்யா சந்துரு, ஓட்டப்பாறை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் மன்னர் மண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us