sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு

/

2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு

2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு

2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு


ADDED : ஆக 24, 2025 01:07 AM

Google News

ADDED : ஆக 24, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,அந்தியூர் சனிசந்தையை சேர்ந்தவர் விக்ரம், 24; பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். குழந்தைகள் நலகுழுவினர் அளித்த புகாரின்படி, விக்ரம் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், பவானி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

* ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்தவர் சந்தோஷ், 22; ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். குழந்தைகள் நலக்குழு புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்தனர்.






      Dinamalar
      Follow us