sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

16 வயது சிறுமி கர்ப்பம் தம்பதி மீது போக்சோ

/

16 வயது சிறுமி கர்ப்பம் தம்பதி மீது போக்சோ

16 வயது சிறுமி கர்ப்பம் தம்பதி மீது போக்சோ

16 வயது சிறுமி கர்ப்பம் தம்பதி மீது போக்சோ


ADDED : ஜூலை 22, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, திருச்சி மாவட்டம் முசிறி, அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற செல்வகுமார், 29; இவரின் மனைவி ஜோதி. இருவரும் சென்னிமலை அருகே முகாசிபிடாரியூரில் வசிக்கின்றனர். உறவினரின், 16 வயது மகள் சரவணன் வீட்டில் தங்கியிருந்தார். சிறுமியிடம் சரவணன் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார்.

இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். சிறுமியின் தாய் புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரித்தனர். இதையடுத்து சரவணன், மனைவி ஜோதி மீது, போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us