sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண் மீது போக்சோவில் வழக்கு

/

இளம்பெண் மீது போக்சோவில் வழக்கு

இளம்பெண் மீது போக்சோவில் வழக்கு

இளம்பெண் மீது போக்சோவில் வழக்கு


ADDED : ஜன 28, 2025 07:26 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: திருப்பூர் மாவட்டம் காங்கேயம், கோட்டை மாநகரை சேர்ந்த அன்புராஜ் மகள் வைஷ்ணவி, 19; பிளஸ் 1 வரை படித்துள்ளார். சமையல் தொழில் செய்து வருகிறார். ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுவனுக்கு ஆசை வார்த்தை காட்டி கடந்த செப்., மாதம் திருமணம் செய்துள்ளார். தகவலறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

விசாரித்த போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ என இரு பிரிவுகளில், வைஷ்ணவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us