sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபர் மீது போக்சோ

/

வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ


ADDED : மே 24, 2025 01:16 AM

Google News

ADDED : மே 24, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சத்தி அருகே ஒட்டக்காரபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ், 23; சத்தியமங்கலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.

தகவலறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், சத்தி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தனர். விசாரணைக்கு பின், சந்தோஷ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us