தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குழந்தை கடத்தலில் போலீசார் திணறல்

குழந்தை கடத்தலில் போலீசார் திணறல்

குழந்தை கடத்தலில் போலீசார் திணறல்


ADDED : நவ 10, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சித்தோடு அருகே சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பகுதியில், ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பியின் ஒன்றரை வயது பெண் குழந்தை, கடந்த மாதம், 15ம் தேதி நள்ளிரவு கடத்தப்பட்டது.

குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படை அமைத்தும் இதுவரை விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தை கடத்தப்பட்டு, 25 நாட்களாகியும் சிறு தடயம் கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us