sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிப்காட் நல்லா ஓடை பகுதியில் மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு

/

சிப்காட் நல்லா ஓடை பகுதியில் மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு

சிப்காட் நல்லா ஓடை பகுதியில் மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு

சிப்காட் நல்லா ஓடை பகுதியில் மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு


ADDED : பிப் 20, 2025 07:27 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை அருகே, பாலதொழுவு குளத்தில் சிப்காட் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகார்படி, ஈங்கூர், குட்டப்-பாளையம் அருகே கழிவு நீர் செல்லும்

நல்லா ஓடை பாலத்தில் செல்லும் தண்ணீரை, பொதுமக்கள் முன்னிலையில் மாசுகட்டுப்-பாடு வாரிய மாவட்ட பொறியாளர் வனஜா, உதவி பொறியா-ளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஓடையில் சென்ற நீரை மாதிரிக்கு சேகரித்தனர். மேலும், நிரந்தரமாக ஆன்லைன் மீட்டர் பொருத்தப்படும் இடங்களிலும் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us