sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காமாட்சியம்மன் கோவிலில் 15ல் பொங்கல் விழா

/

காமாட்சியம்மன் கோவிலில் 15ல் பொங்கல் விழா

காமாட்சியம்மன் கோவிலில் 15ல் பொங்கல் விழா

காமாட்சியம்மன் கோவிலில் 15ல் பொங்கல் விழா


ADDED : மே 10, 2025 01:19 AM

Google News

ADDED : மே 10, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழா வரும், 1௫ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை பால்குட ஊர்வலம், சென்னிமலை நான்கு ராஜவீதிகளில் மேளதாளத்துடன் வந்து, கோவிலை அடைகிறது. வரும், 13ம் தேதி மாலை கும்பம்பாலித்தல், 14ம் தேதி மாவிளக்குடன் திருவீதிகளில் அம்மன் பவனி நடக்கிறது.

15ம் தேதி காலை, 6:௦௦ மணிக்கு பொங்கல் வைபவம் நடக்கிறது. அன்று மதியம், ௩:௦௦ மணிக்கு மேலப்பாளையம், மாதேஸ்வர நகரிலிருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடையும். இதை தொடர்ந்து களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடையும். 16-ம் தேதி இரவு மஞ்சள் நீர், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us