sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு மருத்துவமனையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு பூஜை

/

அரசு மருத்துவமனையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு பூஜை

அரசு மருத்துவமனையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு பூஜை

அரசு மருத்துவமனையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு பூஜை


ADDED : நவ 20, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது.

ஈரோடு ஜி.ஹெச். வளாகத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் செயல்பட்டது. 2016ல் போலீஸ் ஸ்டேஷனாக அறிவிக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனை எஸ்.ஐ., நிர்வகித்தார். டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், ஜி.ஹெச் ஸ்டேஷன் பணிகளை வழிநடத்தினார். இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு, புதிய கட்டடம் கட்டி கொள்ள மருத்துவ

மனை நிர்வாகம் இடத்தை முறை ப்படி ஒதுக்கியது. இதற்கான அடிக் கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.

ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா, தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் மோகன கவிதா, பொறியாளர் வேல்முருகன், இளநிலை பொறியாளர் ஆனந்த ராமன் மற்றும் போலீசார் பங்கேற்றனர். புதிய கட்டடம் கட்டும் இடத்தில் இருந்த, இரு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. நாலேகால் சென்ட் நிலம் கட்டடம் கட்டி கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகம் சார்பில் பணிகள்

நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us