sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பண்ணாரி கோவிலில் மண்டபம் கட்ட பூஜை

/

பண்ணாரி கோவிலில் மண்டபம் கட்ட பூஜை

பண்ணாரி கோவிலில் மண்டபம் கட்ட பூஜை

பண்ணாரி கோவிலில் மண்டபம் கட்ட பூஜை


ADDED : மார் 09, 2024 01:21 AM

Google News

ADDED : மார் 09, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், சத்தி அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில், 6.50 கோடி ரூபாய் நிதியில், சுற்று பிரகார மண்டபம் கட்ட தமிழக அரசு நிதி

ஒதுக்கியது.

இதற்கான பணியை, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பூமி பூஜை செய்து பணி தொடங்கியது. கோவிலில் நடந்த விழாவில் ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் செயல் அலுவலர் மேனகா, பரம்பரை அறங்காவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us