sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணவர் போராட்டம் ஒத்திவைப்பு

/

மாணவர் போராட்டம் ஒத்திவைப்பு

மாணவர் போராட்டம் ஒத்திவைப்பு

மாணவர் போராட்டம் ஒத்திவைப்பு


ADDED : அக் 09, 2024 01:08 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர் போராட்டம்

ஒத்திவைப்பு

சத்தியமங்கலம், அக். ௯-

மலையாளி இன ஜாதி சான்றிதழ் கேட்டு, கடம்பூர் மலைப்பகுதி குத்தியாலத்துார் ஊராட்சியில் உள்ள, ௨௧ கிராமங்களை சேர்ந்த மக்கள், நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளில் பந்தல் அமைத்து, காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதிலும் பள்ளி மாணவர்கள் இணைந்து கொண்டனர். நேற்று காலை முதல் மாலை வரை நீடித்த போராட்டத்தில், 800க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நேற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.






      Dinamalar
      Follow us