sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

10 நாளில் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

/

10 நாளில் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

10 நாளில் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

10 நாளில் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு


ADDED : ஜன 26, 2025 04:40 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 10 நாளில் தங்கம் பவுனுக்கு, 1,840 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

கடந்த, 15ல் ஒரு கிராம், 7,350 ரூபாய், ஒரு பவுன், 58,800 ரூபா-யாக இருந்தது. கடந்த, 19ல், ஒரு கிராம், 7,390 ரூபாய், 21ல் 7,410 ரூபாய், 22ல் 7,460 ரூபாய், 23ல் 7,480 ரூபாய், 24ல் 7,515 ரூபாய், நேற்று ஒரு கிராம் 7,580 ரூபாய், ஒரு பவுன், 60,640 ரூபாயானது. அதாவது, 10 நாளில் பவுனுக்கு, 1,840 ரூபாய் உயர்ந்துள்ளது. இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பதவியேற்கும் முன்பிருந்து அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்தது. இதனால் பல்வேறு பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அப்-பொருட்களின் விலை சரிவதை அறிந்து, தங்கத்தின் மீது முத-லீட்டை திருப்பி உள்ளனர். ரூபாய் மீதான மதிப்பு குறையும்-போது, தங்கத்தின் மீது முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், உலக தங்க சந்தையில் முதலீடு அதிக-ரித்து, தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us