ADDED : நவ 10, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் பயனீட்டாளர்
குறைதீர் கூட்டம்
ஈரோடு, நவ. 10-
ஈரோடு தெற்கு மின் கோட்டத்துக்கு உட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர்களுக்கான, குறைதீர் கூட்டம், வரும், ௧௩ம் தேதி நடக்கிறது. ஈரோட்டில் ஈ.வி.என்., சாலையில் உள்ள தெற்கு கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்துக்கு, மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமை வகிக்கிறார்.