ADDED : டிச 03, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி-யாளர் கலைசெல்வி
தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர்
கூட்டம் நடக்கி-றது.'செயற்பொறியாளர் - நகரியம் - 947-ஈ.வி.என்., சாலை, ஈரோடு' என்ற விலாசத்தில்
உள்ள அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், ஈரோடு மாநகர் முழுவதும்,
கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம்,
சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி
பயனீட்டாளர்கள், குறை, கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.