sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி பலியான சினை பசு

/

இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி பலியான சினை பசு

இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி பலியான சினை பசு

இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி பலியான சினை பசு


ADDED : மார் 29, 2025 07:30 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கஸ்பா தொட்டிபாளையத்தை சேர்ந்த விவசாயி சந்திரக்குமார், 46; மூன்று சிந்து மாடுகள் வைத்து ஜீவனம் செய்-கிறார். மூன்று மாடுகளும் நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. ஐந்து வயதான சினை மாடு நேற்று காலை வழி தவறியது.

அண்ணா நகர் என்ற இடத்தில், குடியிருப்புகள் நிறைந்த பகு-திக்குள் நுழைந்தபோது, இரு வீடுகளுக்கும் இடையேயான குறு-கிய சந்தில், சினை மாடு சிக்கி கொண்டது. நீண்ட நேரம் சத்த-மிட்டபடி தானாக வெளியேற முயன்றும் முடியவில்லை. தகவல-றிந்த கோபி தீயணைப்பு துறையினர், பொக்லைன் ஏற்பாடு செய்து, கயிறு கட்டி மீட்டனர். ஆனால் ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us