sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிவன்மலை கந்த சஷ்டி விழா ஆயக்கால் கட்டை தயாரிப்பு

/

சிவன்மலை கந்த சஷ்டி விழா ஆயக்கால் கட்டை தயாரிப்பு

சிவன்மலை கந்த சஷ்டி விழா ஆயக்கால் கட்டை தயாரிப்பு

சிவன்மலை கந்த சஷ்டி விழா ஆயக்கால் கட்டை தயாரிப்பு


ADDED : அக் 26, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு கந்த சஷ்டி விழா கோலகலமாக நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பங்கேற்கின்றனர். இவ்வாண்டு சஷ்டி விழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரவிழா வரும், 27ம் தேதி நடக்கிறது.

மலை அடிவாரத்தில் உள்ள, நான்கு வீதிகளிலும், முருகப்பெருமான் போரிட்டு சூரபத்மன் தலையை கொய்வார். இதில் தேருக்கு, சப்போர்ட்டாக வைக்க ஆயக்கால் கட்டைகள் புதிதாக செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us