sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆற்று புதைமணலில் சிக்கிய வாலிபர் பலி

/

ஆற்று புதைமணலில் சிக்கிய வாலிபர் பலி

ஆற்று புதைமணலில் சிக்கிய வாலிபர் பலி

ஆற்று புதைமணலில் சிக்கிய வாலிபர் பலி


ADDED : அக் 26, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், திருப்பூர் எட்டிவீரம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி, 28; திண்டுக்கல் அருகே சகோதரி வினோதினி வீட்டு காதணி விழாவுக்கு, திருப்பூரில் இருந்து உறவினர் விமல், 20, நண்பர்கள் நித்தின்குமார், 28, வரதராஜ், 30, ஆகியோருடன், ஆம்னி வேனில் நேற்று சென்றார்.

மதியம் 3:00 மணியளவில் தாராபுரம் அமராவதி புதிய பாலத்தின் கீழ் செல்லும் ஆற்றில் அனைவரும் குளிக்க சென்றனர். அந்த இடம் புதைமணல் பகுதி என்பதை அறியாமல் குளித்த கார்த்தி ஆற்றில் மூழ்கி பலியானார்.






      Dinamalar
      Follow us