sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோதுமை குளவி கொட்டி பூசாரி பலி

/

கோதுமை குளவி கொட்டி பூசாரி பலி

கோதுமை குளவி கொட்டி பூசாரி பலி

கோதுமை குளவி கொட்டி பூசாரி பலி


ADDED : ஜூன் 19, 2025 01:48 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு அடுத்த, ஈஞ்சம்பள்ள கீரமடை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணபதி, 80. சின்ன தாராபுரம் பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். வாரந்தோறும் செவ்வாய் கிழமை கோவிலுக்கு சென்று பூஜை செய்வார். நேற்று முன்தினம் வீட்டை ஒட்டிய தோட்டத்தில் இருந்தபோது, அவரை கோதுமை குளவி கொட்டியது.

இதில் மயக்கமாகி சுய நினைவை இழந்தார். உடனடியாக மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார். மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us