sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரி கரையில் மது குடித்த புரோகிதர் சாவு

/

காவிரி கரையில் மது குடித்த புரோகிதர் சாவு

காவிரி கரையில் மது குடித்த புரோகிதர் சாவு

காவிரி கரையில் மது குடித்த புரோகிதர் சாவு


ADDED : ஆக 06, 2025 12:58 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி,சித்தோடு அருகே இந்திரா நகர், அன்பு இல்லத்தை சேர்ந்தவர் குமார், 57; புரோகிதரான இவர், பவானி கூடுதுறை, மங்கலப்படித்துறை உட்பட பல்வேறு பகுதிகளில் மூத்தோர் வழிபாடு, பரிகார வழிபாடு செய்யும் தொழில் செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உண்டு. ஆர்.என்.புதூர், மங்கலப்படித்துறை அருகே நேற்று மது அருந்தியுள்ளார்.

இந்நிலையில் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவ்வழியே சென்ற மக்கள் பார்த்துவிட்டு, சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆய்வில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். அதீத மது போதையால் உயிரிழந்தார அல்லது மதுவில் விஷம் கலந்து குடித்தாரா? என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us