sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தனியார் டிரைவரிடம் அடாவடி அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு

/

தனியார் டிரைவரிடம் அடாவடி அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு

தனியார் டிரைவரிடம் அடாவடி அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு

தனியார் டிரைவரிடம் அடாவடி அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு


ADDED : அக் 06, 2025 04:48 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மோளகவுண்டன்பாளையம் காந்திஜி வீதி, வர்ஷினி டிரான்ஸ்போர்ட் மேலாளர் ரவிநாத். இவர் ஈரோடு டவுன் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவன பஸ் ஈரோடு-தாராபுரம் (வெள்ளகோவில் வழி) இயங்குகிறது. கடந்த, 29ம் தேதி மதியம் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட வேண்டும். பஸ் புறப்படுவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னதாக செல்ல வேண்டிய அரசு பஸ் செல்லவில்லை.

எங்கள் பஸ்சில் பயணிகளை ஏற்ற அனுமதி மறுத்து, பஸ்சை இயக்க வழியின்றி அரசு பஸ்சை குறுக்கே நிறுத்தினர். இரு தரப்பி-னரும் தகாத வார்த்தைகளை பேசி கொண்டனர். பஸ்சை உரிய நேரத்தில் இயக்காததால் எங்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்-வாறு மனுவில் தெரிவித்திருந்தார். ஈரோடு டவுன் போலீசார் விசா-ரணை நடத்தி, ஈரோடு சென்னிமலை சாலை அரசு போக்குவரத்து கழக போர்மென் கோபால கிருஷ்ணன், 55. அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் நாகராஜ், 62, காங்கேயம் அரசு போக்-குவரத்து கழக டிரைவர் சுரேஷ், 43, டிரைவர் கோவிந்தராஜ், 52, மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்






      Dinamalar
      Follow us