sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் துவக்கம்

/

கோவிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் துவக்கம்

கோவிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் துவக்கம்

கோவிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் துவக்கம்


ADDED : ஜூன் 03, 2025 01:28 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. செயல் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார். நிகழ்வில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மனைவியை தாக்கிய

கணவர் மீது வழக்கு

கோபி, ஜூன் 3

கோபி அருகே அரசூரை சேர்ந்தவர் உதயகுமார், 31; சத்தியில் உணவு பொருள் விற்பனை ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரின் காதல் மனைவி வினோதினி, 27; தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். சத்தியில் ஒரு கல்லுாரியில் வினோதினி தற்போது பி.எட்., படித்து வருகிறார்.

இந்நிலையில் வினோதினி மீது சந்தேகம் ஏற்பட்டு, தகாத வார்த்தை பேசுவதும், தாக்குவதிலும் ஈடுபட்டு வந்துள்ளார். வினோதினி புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us