sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்

/

ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்

ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்

ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்


ADDED : செப் 03, 2025 01:09 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில், வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், இடமாற்றம் செய்யப்பட்ட முழுநேர நியாவிலை கடையை திறந்து வைத்தும், 13.70 கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பையில் தலைமை நீரேற்று நிலையத்தில் அமராவதி ஆற்று நீரை ஆதாராமாக கொண்டு, 3 எம்.எல்.டி., குடிநீர் பெறுவதற்கான பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். -

நிகழ்வில் --ஈரோடு எம்.பி., பிரகாஷ், திருப்பூர் மாநராட்சி நான்கா-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் சபரி முருகானந்தம் '.உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us