/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்
/
ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்
ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்
ரூ.13.70 கோடி மதிப்பில் திட்டப்பணி வெள்ளகோவில் நகராட்சியில் துவக்கம்
ADDED : செப் 03, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில், வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், இடமாற்றம் செய்யப்பட்ட முழுநேர நியாவிலை கடையை திறந்து வைத்தும், 13.70 கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பையில் தலைமை நீரேற்று நிலையத்தில் அமராவதி ஆற்று நீரை ஆதாராமாக கொண்டு, 3 எம்.எல்.டி., குடிநீர் பெறுவதற்கான பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். -
நிகழ்வில் --ஈரோடு எம்.பி., பிரகாஷ், திருப்பூர் மாநராட்சி நான்கா-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் சபரி முருகானந்தம் '.உள்பட பலர் கலந்து கொண்டனர்.