sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'

/

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'


ADDED : மார் 11, 2026 07:00 AM

Google News

ADDED : மார் 11, 2026 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோட்டை அடுத்த நாதகவுண்டம்பாளையம் செக்குமேடு புதுக்-காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம், 30; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் தனியாக வசித்து வரும் குப்பாயி, 55, என்பவர் வீட்டில் அத்து-மீறி நுழைந்து, பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். குப்பாயி கூச்சலிடவே ஜீவானந்தம் ஓட்டம் பிடித்தார்.

ஈரோடு தாலுகா போலீசில் அவர் அளித்த புகாரின்படி, வன்கொ-டுமை சட்டத்தில் வழக்குப்பதிந்து, ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு இதேபோல் மூதாட்டி வீட்டில் புகுந்து, பாலியல் தொல்லை கொடுக்க முயன்று ஜீவானந்தம் கைதாகியுள்ளார் என்றும், போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us