sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாஜிஸ்திரேட்டிடம் தகராறு வாலிபருக்கு 'காப்பு'

/

மாஜிஸ்திரேட்டிடம் தகராறு வாலிபருக்கு 'காப்பு'

மாஜிஸ்திரேட்டிடம் தகராறு வாலிபருக்கு 'காப்பு'

மாஜிஸ்திரேட்டிடம் தகராறு வாலிபருக்கு 'காப்பு'


ADDED : செப் 04, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு தென்முகம் வெள்ளோடு தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் மயில் வாகனம், 40. கருங்கல்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 2017ல் நடந்த வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை ஈரோடு நீதித்துறை நடுவர் எண்.1 நீதிமன்றத்துக்கு வந்தார்.

அப்போது திடீரென இலவச சட்ட வக்கீல் மற்றும் நீதிமன்ற நடுவர் எண்.1 மாஜிஸ்திரேட்டிடம் வாய் தகராறு செய்து, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார். இது தொடர்பாக, நீதிமன்ற எழுத்தர் ரூபா, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து மயில்வாகனத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us