sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்சோ வழக்கில் தேடப்பட்டவருக்கு காப்பு

/

போக்சோ வழக்கில் தேடப்பட்டவருக்கு காப்பு

போக்சோ வழக்கில் தேடப்பட்டவருக்கு காப்பு

போக்சோ வழக்கில் தேடப்பட்டவருக்கு காப்பு


ADDED : அக் 31, 2024 06:23 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 15 வயது சிறு-மியை, கூலி தொழிலாளியான நாமக்கல் மாவட்டம், பல்லக்காபாளையத்தை சேர்ந்த செந்தில் குமார், 43, பாலியல் பலாத்காரம் செய்-துள்ளார். அவரது மனைவி இந்திராணி, 30, உடந்-தையாக இருந்துள்ளார்.

இந்திராணியின் ஆண் நண்பர்களான ப.வேலுார் சோழசி ராமணியை சேர்ந்த ரமேஷ், 44, வினோத்குமார், அரவிந்த், சுதாகர் ஆகியோரும் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்-தது.இது தொடர்பாக செந்தில்குமார், இந்திராணி, ரமேஷ் ஆகிய மூவரை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும், கடலுார் மாவட்டம் விருதாசலம் வாசு மகன் வினோத்கு-மாரை, 36, திருப்பூரில் கிரைம் போலீசார் கைது செய்தனர். வினோத்குமாரை, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி வினோத்குமார், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us