sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிலையை அகற்ற எதிர்ப்பு தாளவாடியில் பரபரப்பு

/

சிலையை அகற்ற எதிர்ப்பு தாளவாடியில் பரபரப்பு

சிலையை அகற்ற எதிர்ப்பு தாளவாடியில் பரபரப்பு

சிலையை அகற்ற எதிர்ப்பு தாளவாடியில் பரபரப்பு


ADDED : அக் 07, 2024 03:28 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாளவாடி: தாளவாடி அருகே அருளவாடியில், பொது இடத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர், அம்பேத்கர் சிலையை வைத்தனர். அனுமதியின்றி வைத்ததால், சிலையை அகற்ற வருவாய் துறையினர், போலீசாருடன் நேற்று மாலை சென்றனர்.

சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த மக்கள், தீக்குளிக்க போவதாக கூறினர். இதையடுத்து வி.சி., கட்சி ஈரோடு, திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மக்கள், போலீசார், வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அனுமதி பெற்று சிலை வைப்பதாக கூறவே, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.






      Dinamalar
      Follow us