தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் கேட்டு கொடுமுடியில் மறியல்

குடிநீர் கேட்டு கொடுமுடியில் மறியல்

குடிநீர் கேட்டு கொடுமுடியில் மறியல்


ADDED : ஜூலை 07, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடுமுடி; கொடுமுடி கொளத்துபாளையம் ஊராட்சி ஆராம்பாளையத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஏழு நாட்களாக குடிநீர் வினி-யோகம் முறையாக செய்யாததால், ஈரோடு - -கரூர் பிரதான சாலை ஆராம்பாளையம் பஸ் நிறுத்தத்தில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை, மறியலில் ஈடுபட்டனர்.

கொடுமுடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கொடுமுடி ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் பூஜா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us