sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அங்கன்வாடி ஓய்வூதியர் சார்பில் ஆர்ப்பாட்டம்

/

அங்கன்வாடி ஓய்வூதியர் சார்பில் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஓய்வூதியர் சார்பில் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஓய்வூதியர் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 29, 2025 07:30 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு அனைத்து அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து சத்துணவு,

அங்கன்வாடி ஓய்வூதி-யர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் சோமசுந்-தரம், மாவட்ட பொருளாளர் மணிமாலா பேசினர். குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ காப்-பீடு, ஓய்வூதியத்துடன் டீ.ஏ., சேர்த்து வழங்க வலியுறுத்தினர். நிர்-வாகிகள் வேலுசாமி, குமார், தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us