sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளாட்சி துறை ஊழியர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

/

உள்ளாட்சி துறை ஊழியர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி துறை ஊழியர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி துறை ஊழியர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 23, 2025 01:42 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,:கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், துாய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து, ஊதியம் வழங்க வேண்டும், துாய்மை பணியாளர்

களுக்கு, ஏழாவது ஊதியக்குழு ஊதியம் மற்றும் அரியர்ஸ் வழங்க வேண்டும், பொங்கல் கருணை தொகையாக, ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், நிர்வாகிகள் சுப்பிரமணியன், கந்தசாமி, கணேசன், ராஜா முகமது, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us