sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிரதம மந்திரி திட்டத்தில் விபத்து காப்பீடு வழங்கல்

/

பிரதம மந்திரி திட்டத்தில் விபத்து காப்பீடு வழங்கல்

பிரதம மந்திரி திட்டத்தில் விபத்து காப்பீடு வழங்கல்

பிரதம மந்திரி திட்டத்தில் விபத்து காப்பீடு வழங்கல்


ADDED : செப் 03, 2025 01:08 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி :பவானி அடுத்த தளவாய்பேட்டை, பெருமாபளையத்தை சேர்ந்தவர் நாராயணன், 66; கடந்த, 2024ல் பவானி ஸ்டேட் வங்கியில், பிரதான மந்திரி சுரக்சா யோஜனா திட்டத்தில், 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டில் சேர்ந்தார்.

இதில் ஆண்டுக்கு ஒருமுறை, 20 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் போதும். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் மொபட்டில் மனைவியுடன் சென்றபோது விபத்தில் சிக்கி இருவரும் பலியாகினர். காப்பீடு செய்திருந்த நாராயணனுக்கு, 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான காசோலையை, பவானி கிளை மேனேஜர் ரஜி, ஊழியர்கள், நாராயணன் வீட்டுக்கு சென்று, அவரது மருமகளிடம் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us