sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

/

காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்


ADDED : ஜூலை 25, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பெருந்துறையில், நலிவடைந்த காசநோய் பாதித்தோருக்கு ஊட்-டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில், காசநோய் பாதித்து, 6 மாத கால சிகிச்சை முடியும் வரை, அரசு மூலம் உதவித்தொகை மாதம்-தோறும், 500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படு-கிறது.

நக்சய் மித்ரா திட்டத்தில், தொழில் நிறுவனங்கள் மூலம் நலிவடைந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள காசநோயாளிகளுக்கு, சிகிச்சை காலம் முடியும் வரை, 6 மாதத்துக்கு ஊட்டச்-சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதன்படி, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) அலுவலகம் மூலம், பெருந்துறை அரசு மருத்துவமனையில் காசநோய் பாதித்து சிகிச்சை பெறும், 35 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியை துவக்-கினர்.பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர் சாந்தி, நிர்வாகிகள் மணிரத்னம், சுதன்சர்மா, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us